Tuesday, May 6, 2008

துளி 2

என் உயிர்நாடியில் முத்தமிடும்
உன் சிரிப்பினில் விழிக்கும் என் கண்கள்
நிஜத்தில் உன் வெறுமை மட்டுமே கண்களை நீரால் நிறைக்க..

என்றோ நீ அனுப்பிய வார்த்தைகள்..
நீயும் ஓரு நாள் பிரிவினில் என்னை தேடி இருக்கிறாய் என்ற
கடந்த காலத்தின் நிஜத்தில் நிகழ்காலத்தை கழிக்கிறேன் நான்..

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in